We will fetch book names as per the search key...
இப்புத்தகம் பற்றி - கதை புத்தகம்
பிரபல எழுத்தாளார் மைக்கேல் ஸ்காட் சொல்கிறார் “ஒருவருக்கு அறிவை விட கற்பனை திறன் தான் மிக முக்கியம் என்று. உலகை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், அறிவுக்கு ஒரு எல்லை உண்டு, ஆனால் கற்பனைக்கு எல்லை என்பது இல்லை. அது இந்த உலகையே தழுவும், மேலும் அனைத்தையும் அறிந்துகொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவும்.”
இந்த மின்னூல் பல திறமையான உறுதியளிக்கும்எழுத்தாளர்களுடைய கற்பனையின், தீர்மானத்தின், விருப்பத்தின் இறுதி வடிவமாகும். இந்த மின்னூலில் உள்ள கதைகள் எல்லாம் ஸ்டோரி மிரர் நடத்திய இணைய போட்டியில் வெற்றி பெற்றவையாகும்.
இந்த மின்னூலின் ஒரு தனித்துவம் என்னவென்றால் இதில் இடம் பெற்ற கதைகள் அனைத்தும் காதல், கற்பனை, வருத்தம், நாடகம், திகில், மற்றும் உத்வேகம் ஆகிய வெவ்வேறு வகையறாக்களைக் கொண்டது.
மேலும் இப்பதிப்பின் ஒரு சிறப்பு என்னவென்றால் மொழி என்னும் தடையைக் கடந்து ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, மற்றும் வங்காளம் ஆகிய அணைத்து மொழிக் கதைகளையும் உள்ளடக்கியது.
எனவே பங்கேற்பாளர்களின் சிந்தனை அவர்களின் வார்த்தைகள் ஆகியவை உலகை மெய்மறக்க விடுகின்றன, மேலும் “ கற்பனைக்கு அப்பாற்பட்ட படைப்பாற்றலைக் கண்டுபிடி” என்ற மந்திரத்தையும் பின்பற்றின.